×

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது: சென்னை வியாசர்பாடியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த 72 வயது மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று மூதாட்டி வசந்தா தீக்குளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி வசந்தா 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளளார்.


Tags : Children ,Vyasarpadi ,Chennai , Chennai Vyasarpadi, Kerosene, Grandmother, Fire
× RELATED ‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால்...